Friday, August 30, 2013

குடந்தை மாவட்ட லோக்கல்  கவுன்சில் உறுப்பினர்கள்:-

  
1. C. கணேசன் , TM குடந்தை  - 94861 08630
2. M.விஜய் ஆரோக்யராஜ் .,SS(O) குடந்தை  -    94439 36300
3. R.சண்முகவேல் TTA மயிலாடுதுறை   -94861 02283
4. S.இருதய சௌரிராஜ் TTA  காரைக்கால்- 94861 02151
5. Mகணேசன் TS(O) நாகப்பட்டிணம் - 9443678910

அனைத்து தோழர்கள் பணி சிறக்க NFTE காரைக்கால் கிளையின் 
வாழ்த்துக்கள்.

Sunday, August 25, 2013

தொலைபேசி பராமரிப்பதற்கு மூலப்பொருட்களின் திருத்தியமைக்கப்பட்ட நெறிகள் இங்கே சொடுக்கவும்

Friday, August 23, 2013

நமது முன்னாள் சம்மேளனச் செயலர் அஞ்சாநெஞ்சன்  ஆர்.கே சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்


Thursday, August 22, 2013

1.ஒலிக்கதிர் பொன்விழா கலந்தாய்வு கூட்டம்

 21-8-2013 காலை 10.30 மணிக்கு  தோழர் தமிழ்மணி தலைமையில் ஒலிக்கதிர் பொன்விழா கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.தோழர் கணேசன் குடந்தை மாவட்ட செயலர் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் பங்கேற்ற பொன்விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும்  தோழர்கள் பாண்டி காமராஜ், கடலூர் ஸ்ரீதரன், கோவை ராபர்ட் ,குன்னூர் ராமசாமி, சிவில் ஆறுமுகம், CGM அலுவலகம் மனோஜ், வேலூர் சென்னகேசவன், மதுரை லட்சம், விஜயரெங்கன், சேலம் பாலகுமாரன் ,வெங்கட், கஜேந்திரன் ,குடந்தை விஜய் ஆரோக்யராஜ்,மற்றும் தோழியர் லைலாபானு,திருநெல்வேலி   சங்கர் ,தஞ்சை நடராஜன் ஆகியோர்கள்  பொன்விழா சிறப்பாக நடத்திட  தங்களது கருத்தை பதிவு செய்தனர் . 50 வது பொன்விழாவை நவம்பர் மாதத்தில் கடலூர் SSA சிதம்பரத்தில் சிறப்பாய் நடத்திட முடிவு செய்யப்பட்டது.இறுதியாக தோழர் R K ,குடந்தை ஜெயபால், மற்றும் மாநிலச்செயலர் பட்டாபி ஆகியோர் நிறைவு செய்து பேசினார். தோழர் R K ரூபாய் 1000/ கொடுத்து பொன்விழா வசூலை தொடக்கி வைத்தார் .

 2.குடந்தை சங்க அலுவலகம் திறப்புவிழா 

 தோழர் T .P ஜோதி மாவட்ட தலைவர் தலைமையில் 
மாலை சங்கக்கொடி  ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது .சங்கஅலுவலகத்தை தோழர் R K திறந்து வைத்தார், தலைவர்கள் திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. மூத்த தோழர்கள் இசக்கி ,தனபால்,குடந்தை மாலி, V S ,அதிகாரிகள்,மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
மாநிலச்செயலர் பட்டாபி சங்க பலகையை திறந்து வைத்தார் .TEPU சங்கம்,BSNLEU பரிசு பொருள் கொடுத்து கௌரவித்தனர். 
தோழர் கலியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கூட்டத்தில் தோழர் பட்டாபி,RK ,தமிழ்மணி, ஜெயபால் உற்சாகமாக உரை நிகழ்த்தினர் . கலந்து கொண்டோர் அனைவரும் உற்சாகமுடன் சென்றனர்.

Tuesday, August 20, 2013

இந்தியாவிற்கான பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI (ஐஎஸ்ஐ) உதவியுடன் ஆண்டுதோறும் இந்தியாவுக்குள் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா திடுக்கிடும் தகவல்

செய்தி : தினமணி மேலும் படிக்க

BSNL slashes 3G Data Tariff to Half !!! On the occasion of Independence Day, BSNL announced drastic reduction in 3G Data tariff effective from 15th August 2013. Over & above, BSNL is providing free Data roaming Pan India.
There will be no differentiation for use of 3G or 2G network as BSNL has enabled its all subscribers with 3G facility and they can use the service anytime simply by having 3G handset