சனவரி 12 தேசிய இளைஞர் தினம்
சுவாமி விவேகாநந்தர் 151 வது பிறந்த தினம்
இறைவனை நிதீபதியாகவோ , தண்டிப்பவராகவோ, பணியவேண்டிய ஒருவராக
வழிபடும் முறைகள் தாழ்ந்தவை.அவை வரவர விரிந்து உயர்ந்த முறைகளாகலாம், எனினும் அவை அன்பு என்னும் பெயருக்கு தகுதி வாய்ந்தவையல்ல.
சுவாமி விவேகாநந்தர்
No comments:
Post a Comment