நமது குடந்தை மாவட்ட உதவி செயலாளர் தோழர். R.புண்ணியமூர்த்தி, காரைக்கால் அவர்களின் தாயார் நேற்று (08.12.13) இரவு காலமானார்
என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது
குடும்பத்தாருக்கு கிளைச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் நாளை (10.12.13) ஓடுதுறையில் நடைபெறும் .
No comments:
Post a Comment